ஸ்டெர்லைட் விவகாரம்..தமிழக அரசு புது முடிவு

x

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே செய்யும்"

"கழிவு அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்க வேண்டும்"

துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைப்பு

செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல ஸ்டெர்லைட் நிர்வாகம் வைத்த கோரிக்கைகள் நிராகரிப்பு


Next Story

மேலும் செய்திகள்