பஸ் ஸ்டான்ட் ஹோட்டலில் பற்றி எரிந்த கேஸ் சிலிண்டர் - ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு

x
  • ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உணவகத்தில் கேஸ் சிலிண்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் வெளிப்புறத்தில் அமைந்துள்ள உணவகத்தில் திடீரென கேஸ் சிலிண்டர் தீப்பற்றி எரிந்தது.
  • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
  • இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்