அரசு பள்ளி விடுதியில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் - சிக்கிய விடுதி வார்டன்

x

கேரள மாநிலம் இடுக்கியில், 14 வயது சிறுவனை, பாலியல் துன்புறுத்தல் செய்த விடுதி வார்டனை போலீசார் கைது செய்தனர். இடுக்கியில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த 14 வயது சிறுவனை, விடுதி வார்டன் கல்லார்குட்டியை சேர்ந்த ராஜன் என்பவர், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை மாணவன் தனது பெற்றோருடன் கூற, தாய் அளித்த புகாரின் பேரில், வார்டன் ராஜனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்