கிரிக்கெட் பேட்டை எடுத்து சுழற்றிய அமைச்சர் செந்தில்பாலாஜி.. வியந்துபோன நிர்வாகிகள்

x

கரூரில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூர் மாநகராட்சியின் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், திமுக இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ் போட்டு தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து வீரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பேட்டிங் செய்து அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்