தை அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
x


தை அமாவாசையை முன்னிட்டு சாமி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பிரசித்தி பெற்ற திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர்.

பல்வேறு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தியதுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோயில் நடை வழக்கம்போல் இரவு 9 மணிக்கு மூடப்பட்டதால் பக்தர்கள் பலர் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Next Story

மேலும் செய்திகள்