லைட் மேன் பலியான விவகாரம் ...ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்துள்ள அதிரடி முடிவு - ஆர்.கே செல்வமணி சொன்ன தகவல்

x

படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிதி திரட்டும் வகையில், சென்னையில் வரும் 19 ஆம் தேதி, ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்