போலீசார் சோதனையில் சிக்கிய லாரி - உள்ளே திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்...
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, ரேஷன் பொருட்களை கடத்தியது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
- வத்தலகுண்டு சாலையில் வாகன தணிக்கையில் இருந்த போலீசார், அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
- அதில், ஆயிரத்து 200 கிலோ துவரம் பருப்பு, 150 கிலோ கோதுமை இருந்தது தெரியவந்தது.
- அவற்றை பறிமுதல் செய்த குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஓட்டுநர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.
Next Story