உலகக்கோப்பையில் பாக். அணி பங்கேற்பதில் சிக்கல்

x

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளது. பாகிஸ்தான் அரசு எடுக்கும் இறுதி முடிவைப் பொறுத்தே தங்கள் அணி பங்கேற்குமா, இல்லையா என்பது தெரியவரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறி உள்ளது. தங்கள் அரசு எடுக்கும் முடிவில் நம்பிக்கை இருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்