“பால் பாக்கெட் விநியோகித்தார் ரோகித்" - பிரக்யான் ஓஜா பெருமிதம்

x
  • இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா தனது சிறுவயதில் கிரிக்கெட் உபகரணங்களை வாங்குவதற்காக, பால் பாக்கெட் விநியோகம் செய்துள்ளதாக பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
  • நேர்காணல் ஒன்றில் பேசும்போது அவர், ரோகித் சர்மா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவர் கிரிக்கெட் உபகரணங்களை வாங்குவதற்காக பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ததாகவும் தெரிவித்தார்.
  • இப்போது ரோகித் சர்மாவை காணும்போது, அவரது பயணம் எங்கு தொடங்கியது என்பதையும், தற்போது அவர் எந்த நிலையை அடைந்திருக்கிறார் என்பதையும் எண்ணி பெருமை கொள்வதாகவும் ஓஜா கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்