போதையில் சக மாணவருடன் சண்டை..அரசு பஸ் கண்ணாடியை உடைக்க முயற்சி - பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டில் அட்டூழியம்

x

சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் இருவர் போதையில் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து கண்ணாடியை, மாணவர் ஒருவர் உடைக்கச் சென்றது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்