பொங்கல் பரிசில் கரும்பு வழங்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் உத்தரவு

x

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனு திங்கட்கிழமைக்கு தள்ளிவைப்பு

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கடலூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு

அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்