குடிநீர் இல்லாத வாக்குச்சாவடி... தாகத்துடன் காத்திருந்து வாக்களித்த மக்கள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

x

வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து வாக்குசாவடி மையத்தில் வாக்கு செலுத்தும் வாக்களர்களுக்கு குடிக்க குடிநீர் இல்லததால் அவதி - வாக்காளர்கள் அளித்த புகாரை அடுத்து குடிநீர் கேன்கள் இறக்கி வைப்பு


Next Story

மேலும் செய்திகள்