காவலர்களிடம் லட்சம் லட்சமாக கொடுத்த மக்கள்... ரூ.20 கோடி பணத்துடன் காவலர்கள் தலைமறைவு? - காஞ்சிபுரத்தை அதிர வைத்த சம்பவம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடம், அதிக வட்டி தருவதாகக் கூறி, 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு, தலைமறைவான 2 காவலர்களின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்