"புதிய ராமனாக மாறிவிட்டார்கள் பாஜகவினர்" - "அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை" - முன்னாள் அமைச்சர், பண்ருட்டி ராமச்சந்திரன்

x

தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி என்றார். மேலும் அதிமுகவுடனான பாஜகவின் நிலைப்பாடு குறித்தும் அவர் விமர்சனம் செய்தார்.

"சிவசேனா கட்சி தொடர்பான தேர்தல் ஆணைய நிலைப்பாடு வேறு"

"அதிமுக சின்னம் விஷயம் - தேர்தல் ஆணையத்திற்கு வேலையே இல்லை"

புதிய ராமனாக மாறிவிட்டார்கள் பாஜகவினர்"

"வாலியுடன் தான் அவர்கள் கூட்டு சேர்கின்றனர்"

"சுக்ரீவனை கண்டுகொள்வதே இல்லை பாஜக"

"அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை"


Next Story

மேலும் செய்திகள்