"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவும்..." - துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர்கள் கோரிக்கை

x

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவும்..." - துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர்கள் கோரிக்கை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, சீல் வைக்கப்பட்ட அந்த ஆலையைத் திறக்க கோரி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதரவாளர்கள், ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அவர்களுடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த11 பேரும், ஆலையை ண்டும் திறக்ககோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். அரசு வாக்குறுதி அளித்தபடி தங்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என்று கூறிய அவர்கள், வறுமையில் வாடிய தங்களுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆதரவுக் கரம் நீட்டியதாகவும் கூறினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்