குடிக்க பணம் இல்லாததால் ATM-ஐ கோடாரியால் அடித்து நொறுக்கிய முதியவர் - பகலிலே நடந்த பரபரப்பு சம்பவம்

x

வேலூர் மாவட்டம் ஊசூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

விறகு வெட்டும் கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுக்கிய நபரால் பரபரப்பு

காலை 9 மணியளவில் கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த கந்தசாமி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை/குடிக்க பணம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததாக முதற்கட்ட தகவல்


Next Story

மேலும் செய்திகள்