சென்னை ஏர்போர்ட்டில் புதிய மாற்றம்

x

சென்னை விமான நிலையத்தில் புதிதாக 2 ரேபிட் எக்ஸிட் டாக்ஸி பாதைகள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்தன

ஓடுபாதைகளில் தரையிறங்கும் விமானம் அதில் இருந்து விரைவாக வெளியேறி நடைமேடைக்கு செல்லும் வகையில் 4 ரேபிட் எக்ஸிட் டாக்ஸிவே பாதை அமைக்கும் பணி சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியில் நடந்து வருகிறது. இதில் 2 டாக்ஸி வே பாதை அமைக்கும் பணிகள் முழுமையடைந்ததை தொடர்ந்து இசட் மற்றும் டி ரேபிட் எக்ஸிட் டாக்ஸிவேக்கள் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டன. இந்த புதிய பாதையில் வந்த விமானங்களுக்கு, தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்