'இது தாங்க நம்ம மக்கள்'..கோவில் ஊர்வலத்தில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

x

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவினையொட்டி, வண்டி மாகாளி ஊர்வல வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடிதண்ணீர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்