தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தக திருவிழா நிறைவு... "பகுத்தறிவை தரக்கூடியது புத்தகங்கள் மட்டுமே" -திமுக எம்.பி., கனிமொழி பேச்சு

x

எது உண்மை, எது பொய் என்பதை பகுத்துப் பார்க்கக்கூடிய பகுத்தறிவை தரக்கூடியது புத்தகங்கள் மட்டும் என திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தக திருவிழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி, எம்பி., புத்தகங்கள் வாங்கியோருக்கான குலுக்கல் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து பேசிய அவர், மனிதன் வாழ்க்கை என்பது ஒருமுறை வாழ்ந்து முடிப்பதாகும். ஆனால், புத்தகங்கள் நமக்கு தரக்கூடிய செய்திகள் என்பது, நாம் வாழ்நாளை தாண்டி இருக்கக் கூடிய பல வாழ்க்கைகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கக் கூடிய ஒன்று என்றார்.


Next Story

மேலும் செய்திகள்