வீட்டு ஓனரின் காது கேளாத 14 வயது மகளை சீரழித்து கர்ப்பமாக்கிய வடமாநில நபர் - ஒசூரில் அதிர்ச்சி

x

ஓசூரில் காது கேளாத 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சசி என்பவர் ஓசூரில் மனைவி மற்றும் மகனுடன் தங்கி வேலை பார்த்துவந்துள்ளார். இவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளருக்கு 14 வயதில் காது கேளாத சிறுமி உள்ள நிலையில், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து சசி கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையறிந்த சிறுமியின் தாய் மருத்துவமனை சென்று சிறுமியின் கருவை கலைக்க முயன்ற நிலையில், தகவலறிந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து, குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள வடமாநில இளைஞரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்...

https://youtu.be/8ov9tn93iVs


Next Story

மேலும் செய்திகள்