மகாராஷ்டிரா : திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மகா புண்ணிய சேத்திரம் கோயில்

கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மகா புண்ணிய சேத்ரா கோயில் அடித்துச் செல்லப்பட்டது.
x

கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மகா புண்ணிய சேத்ரா கோயில் அடித்துச் செல்லப்பட்டது.மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால் கோதாவரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள புருஷோத்தப்பட்டினத்தில் கோதாவரி கரையோரம் மகா புண்ணிய சேத்திரம் கோவில் உள்ளது. இந்த கோயில் முழுவதும் மண் அரிப்பின் காரணமாக சரிந்து நதிக்குள் விழுந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்