நடந்து சென்றவரை கடிக்க பாய்ந்த நாய் - நொடிப்பொழுதில் நாயை பிடித்த நபர் | தீயாய் பரவும் வீடியோ

x

கேரளாவில் சாலையில் நடந்து சென்ற நபரை, நாய் கடிக்க முயன்றபோது, அந்த நபர் நாயை லாவகமாக பிடித்து, தப்பினார். கேரளாவில், நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்ற போது எதிரே வந்த நாய், அவரை கடிக்க முயன்றது.

ஆனால் அந்த நபர் சாமர்த்தியமாக செயல்பட்டு நாயிடம் இருந்து தப்பித்து, அதை லாவகமாக பிடித்தார்.

பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அதை கல்லில் கட்டி போட்டு விட்டு சென்ற நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்