#JUSTIN | அங்கீகாரத்தை இழக்கும் 3 அரசு மருத்துவக் கல்லூரிகள் - ஆக்‌ஷனில் இறங்கும் தமிழக சுகாதாரத்துறை

x

தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்.

பயோமெட்ரிக் வருகை பதிவு, சிசிடிவி கேமிராக்கள் திருப்திகரமாக இல்லை உள்ளிட்ட காரணங்களால் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை மீட்க சுகாதாரத்துறை நடவடிக்கை.

விரைவில் தேசிய மருத்துவ ஆணையத்தை அணுகி 500 மருத்துவ இடங்களை தக்க வைக்க தமிழக சுகாதாரத்துறை திட்டம்.

முதற்கட்டமாக ஆதார் உடன் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவை உறுதி செய்ய தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்