இஸ்ரேல் படைகள் ட்ரோன் தாக்குதல்... பரிதாபமாக உயிரிழந்த 10 பேர்

x

காசாமுனை அருகே பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின்படி இஸ்ரேல் ராணுவம் ரபா நகரில் போராளிகள் முகாமைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியதில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 3 போராளிகள் கொல்லப்பட்டனர். மேலும் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் இத்தாக்குதலில் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, "இஸ்ரேல் இத்தாக்குதலுக்கு உரிய விலை கொடுக்க நேரிடும்" என எச்சரித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்