பயணிகளுக்கு சென்னை விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், உள்நாட்டு விமான பயணிக்கு ரூ.295, சர்வதேச பயணிக்கு ரூ. 450 என வசூலிக்கக உத்தரவிடப்பட்டுள்ளது. (gfx in 2 ) அதன் படி, உள்நாட்டு விமான பயணிக்கு 90 ரூபாயும், சர்வதேச விமான பயணிக்கு 150 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் அவர்கள் பயணிக்கும் விமான டிக்கெட் கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கப்படும். மேலும் இந்தக் கட்டணம் பயணி புறப்படும் விமான நிலையத்தில் மட்டும் வசூலிக்கப்படும். கட்டண உயர்வு சென்னை விமான நிலையத்தில் மட்டும் இன்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அமுல்படுத்தப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்