“கள்ளக் காதலியோடு தான் வாழ்வேன்“ - காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய நபர்... நடுரோட்டில் அட்ராசிட்டி

x

தர்மபுரி மாவட்டம் அரூரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடி சாலையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்