"நான் பிரியங்கா காந்தியை கிள்ளி பார்த்தேன்" - பிரியங்கா காந்தியுடனான அனுபவங்களை பகிர்ந்த நளினி

x

சிறையில் தன்னை பிரியங்கா காந்தி சந்தித்து பேசியது கனவு போன்று இருந்ததாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நளினி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்