"போர்வாளால் காப்போம்.." - விழா மேடையில் சூளுரைத்த ஈபிஎஸ்

x
  • சென்னை டி.டி.கே.சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில், மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
  • இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன், பழ.நெடுமாறன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஹெச்.வி.ஹண்டே, செஞ்சி ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, அதிமுகவின் போர்வாளை கொண்டு எதிரிகளை ஈபிஎஸ் வீழ்த்த வேண்டும் என தெரிவித்தார்.
  • பின்பு பேசிய எடப்பாடி பழனிசாமி, போர்வாள் மூலம் அதிமுகவையும், மக்களையும் காப்போம் என சூளுரைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்