"சொல்லாராய்ச்சி வேண்டாம்"... "ஆளுநருக்கு வேறு வேலைகள் உள்ளது" - கவிஞர் வைரமுத்து

x

தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்து பேசிய கவிஞர் வைரமுத்து, சொல் ஆராய்ச்சியை புலவர்களிடம் விட்டு விடுமாறும், ஆளுநருக்கு வேறு வேலை உள்ளது எனவும் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்