நிலவாக மாறிய சிறுமி.. ஆவாரம்பூவால் அலங்கரித்து ஊர்வலம் - கும்மியடித்து கொண்டாடிய பெண்கள்

x

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே கோட்டூர் கிராமத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு கிராமத்தில் உள்ள சிறுமி ஒருவரை நிலா பெண்ணாக பாவித்து மக்கள் சடங்குகள் செய்தனர்.

இதில், சிறுமியின் ஆவாரம் பூக்களினாக் அலங்கரித்த மக்கள், கூடைகளில் ஆவாரம் பூக்களை நிரப்பி ஊர்வலமாக வந்தனர்.

இது, கிராமத்தில் மழைபெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் என கூறிய கிராமமக்கள், நூற்றாண்டு காலமாக இந்த வழிபாட்டை தொடர்ந்து வருவதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்