குவாட்ரஸுக்குள் புகுந்த கொள்ளையர்கள்... 100 சவரன் நகை, லட்சக்கணக்கில் பணம் திருட்டு... அதிர்ந்து போன ஊழியர்கள்

x
  • திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே நூறு சவரன் நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கரிக்காலி அருகே தனியார் சிமெண்ட் தொழிற்சாலையின் ஊழியர் குடியிருப்பு பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது...
  • 4 ஊழியர்கள் நேற்று வீட்டில் இல்லாததை அறிந்து கொண்ட மர்ம நபர்கள், நள்ளிரவு வீடுகளின் பூட்டை உடைத்து திருநாவுக்கரசு என்பவரின் வீட்டில் இருந்த 100 சவரன் தங்க நகைகள், பாஸ்கர் வீட்டிலிருந்த பணம் 90 ஆயிரம் ரூபாய், செந்தில் என்பவர் வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
  • காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்