தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்ற பக்தர்கள் - கோவை சித்திரை திருவிழா

x

கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா...

தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக சென்று வழிபாடு

கோனியம்மன் கோயிலில் இருந்து தண்டுமாரியம்மன் கோயில் வரை நடந்து வரும் பக்தர்கள்

நேர்த்திக்கடன் செலுத்தி வரும் பக்தர்களுக்கு பொதுமக்கள் குடிநீர், நீர் மோர், கூழ் விநியோகம்

ஊர்வலத்தையொட்டி காவல்துறை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு


Next Story

மேலும் செய்திகள்