வெளுத்து வாங்கிய கனமழையால் அதிகரிகரிக்கும் பலி எண்ணிக்கை...மொத்தமாக சிதைந்து போன ஆப்கானிஸ்தான்

x

ஆப்கானிஸ்தான் நாட்டில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளன. தலைநகர் காபூல், Maidan Wardak, மற்றும் கஜினி மாகாணங்கள் கடும் சேதங்களை சந்தித்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி 250க்கும் மேற்பட்ட கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மழை வெள்ள பாதிப்புகளால் 31 பேர் பலியான நிலையில், மேலும் மாயமான 40க்கும் அதிகமானோரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்