கோவை கார் வெடித்த சம்பவம்.. துரிதமாக செயல்பட்ட காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு

x

கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு,கோவை, நீலகிரியை சேர்ந்த 15 காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு,திறமையுடன் துப்பு துலக்கி, குற்றவாளியை அடையாளம் கண்டதற்காக பாராட்டு


Next Story

மேலும் செய்திகள்