சிசிடிவி-க்கு மாலை போட்டு மரியாதை.. எஸ்.ஐ. செய்த வினோத செயல்

x
  • கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய சிசிடிவி கேமராவுக்கு, காவல்துறை உதவி ஆய்வாளர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
  • குறிஞ்சிப்பாடியில், சுந்தரமூர்த்தி என்பவர் கடந்த 27ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
  • இந்த வழக்கை விசாரித்த வந்த போலீசார், குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.
  • இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி மூலம் கொலை குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார். இந்நிலையில், குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரசன்னா, சிசிடிவிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்