மணிப்பூரில் தொடரும் பதற்றம்..திடீரென வெடித்த வெடிகுண்டு..உச்சக்கட்ட பரபரப்பு

x

மணிப்பூரில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த கலவரத்தையொட்டி, தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் மணிப்பூரின் குவாக்டா என்ற இடத்தில், சக்தி வாய்ந்த குண்டி வெடித்ததில், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஃபூகாக்சாவ் இகாய் மற்றும் குவாக்டா இடையேயான இணைப்பு பாலத்தை தகர்ப்பதற்காக, அந்த குண்டு வைக்கப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்