இடிந்து விழுந்த அரசு பள்ளி சுவர் - நெல்லையில் அதிர்ச்சி

x

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்று சுவர் இடிந்து விபத்து

கட்டப்பட்டு 4 ஆண்டுகளே ஆன, சுற்று சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

பள்ளி கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய பெற்றோர்கள் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்