சிதம்பரம் கோவில் குதிரையை சுயநலத்திற்காக சித்ரவதைப்படுத்தும் பராமரிப்பாளர் - தீயாய் பரவும் வீடியோ

x

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜைக்காக பயன்படுத்தப்படும் ராஜா என்ற குதிரையை அதனை பாரமரிக்கும் ஊழியர் தாக்குவதுடன், அதன் மீது ஏறி ரேசிங் பயிற்சி கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

குதிரையை தாக்கும் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்