நீர்நிலை ஆக்கிரமிப்பை இடிக்க சென்றது குற்றமா? - மிளகாய் பொடி நீரை சாமி மீது தெளித்து வேண்டுதல்

x

நீர்நிலை ஆக்கிரமிப்பை இடிக்க சென்றது குற்றமா? - மிளகாய் பொடி நீரை சாமி மீது தெளித்து வேண்டுதல்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீர்நிலை பகுதியில் காளி கோயில் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வரும் நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்பை சுட்டிக்காட்டி கோயிலை இடிக்க போலீஸ் பாதுகாப்புடன் அரசு அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது, கோபத்துடன் திடீரென அந்த பகுதிக்கு வந்த முருகம்மாள் என்ற சாமியார், கோயிலை இடிப்பவர்களை கொல்லுமாறு மிளகாய்ப்பொடி நீரை தெளித்து சாமிக்கு வேண்டுதல் நடத்தினார்


Next Story

மேலும் செய்திகள்