சென்னை பிராட்வே கட்டட விபத்து.. அதிநவீன கருவி மூலம் சோதனை.. தொடர் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

x

சென்னை பிராட்வே கட்டட விபத்து - மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

24 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அடையாறில் இருந்து வருகை

அதி நவீன மீட்பு உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை

'விக்டிம் லொக்கேட்டர்' கருவி மூலம் சோதனை - இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை என தகவல்


Next Story

மேலும் செய்திகள்