#BREAKING || துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல் - பரபரப்பு சம்பவம் | Karaikkal

x

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் தாக்குதல்.

கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, கிளிஞ்சல் மேடு கிராமத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்.

மீனவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

படுகாயம் அடைந்த மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல் படையினர், முதலுதவி சிகிச்சை அளித்து கரைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதல்.


Next Story

மேலும் செய்திகள்