ஆட்டோ டிரைவர் கொலை: சிக்கிய 3 சிறுவர்கள் | வெளியான பகீர் பின்னணி

x

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே முரளி என்கிற ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில், ஏற்கனவே 2 பேரை கைது செய்துள்ள நிலையில், தற்போது 17 வயதுடைய 3 சிறுவர்கள் மற்றும் 19 வயதுடைய இளைஞர் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நிலப்பிரச்சினை காரணமாக தம்பியே கொலை செய்ததாக கூறும் நிலையில், கொலை செய்யப்பட்ட முரளியை மிரட்டுவதற்காக பணம் கொடுத்து 4 பேரையும் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்