தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடலில் நடந்த அஸ்திரதேவர் தீர்த்தவாரி உற்சவம்

x

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் நடந்த அஸ்திரதேவர் தீர்த்தவாரி உற்சவம் /மேளதாளம் முழங்க கடலில் புனித நீராடினார் அஸ்திரதேவர் /பால், மஞ்சள் உள்பட 16 பொருட்களை கொண்டு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் /கடற்கரை மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி புத்தாடை அணிந்த பக்தர்கள் /நீண்ட வரிசையில் காத்திருந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள்


Next Story

மேலும் செய்திகள்