சிக்னலில் வேகமாக பறந்த ஆம்புலன்ஸ்..கடையில் நிறுத்தி பஜ்ஜி சாப்பிட்ட நோயாளி - டிரைவரை வெச்சு செஞ்ச போலீஸ்

x

தெலுங்கானாவில் சைரனை ஒலிக்க விட்டபடி, சாலையோர டீக்கடையில் பஜ்ஜி சாப்பிட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் நோயாளியை போக்குவரத்து காவலர் கடுமையாக எச்சரித்தார்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனம், சைரன் ஒலி எழுப்பியவாறு முக்கிய வீதியில் உள்ள சிக்னலை கடந்து வந்தது. வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், சாலை ஓரக்கடையில் ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு, நோயாளியுடன் பஜ்ஜி சாப்பிட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த போக்குவரத்து காவலர் அவர்களை கடுமையாக எச்சரித்தார்....


Next Story

மேலும் செய்திகள்