வாக்குவாதத்தில் ஆரம்பித்து கைகலப்பில் முடிந்த அதிமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் - திருப்பூரில் பரபரப்பு

x
  • திருப்பூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கையின் போது இரு தரப்பினரிடையே மோதல்/25வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் மற்றும் நிர்வாகி பழனிசாமி இடையே வாக்குவாதம்/உறுப்பினர் சேர்க்கை படிவத்தை யார் பெறுவது என்பது தொடர்பாக தகராறு/வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் பரபரப்பு
  • உறுப்பினர் சேர்க்கை பாதியில் நிறுத்தம்/மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினர்

Next Story

மேலும் செய்திகள்