அதிமுக விவகாரம்... அமைச்சர் நாசர் கூறிய கருத்து

x

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரசின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் நாசர் வாக்கு சேகரித்தார்.

அக்ராஹரப் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது, இந்த தேர்தலில் நிச்சயம் திமுக தான் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்