ஆட்டோவில் தூங்கி கீழே விழுந்த பெண்..இன்னொரு ஆட்டோ ஏறி அங்கேயே பலி - சென்னை ஏர்போர்ட் அருகே பயங்கரம்

x

சென்னை விமான நிலையம் அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரம்யா குடும்பத்துடன் ஆட்டோவில் பயணித்த நிலையில், தூக்க கலக்கத்தில் இருந்த அவர் தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது ரம்யா மீது ஆட்டோ ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்