சென்னை விமான நிலையத்தில்... - திடீர் மாரடைப்பால் உயிரிழந்த பெண்

x

புவனேஸ்வரில் இருந்து சென்னை வந்த குஜராத் பெண் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் விமான நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த கமலா பீன், தனது கனவருடன், புவனேஸ்வரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத் செல்ல காத்திருந்த போது, கமலா பீனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக அவரை விமான ஊழியா்கள் விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு கமலா பீன்-ஐ பரிசோதித்த டாக்டர்கள், அவர் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.


Next Story

மேலும் செய்திகள்