திடீரென பற்றிய தீ... சாம்பலான கடை...உடைந்துபோன உரிமையாளர் .... | Tindivanam | Thanthi TV

x

திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பிதுரை. இவர் திருமண வைபவங்களுக்கான அலங்காரம் மற்றும் அலங்கார வளைவுகள் தயாரிக்கும் கடை வைத்துள்ளார். திடீரென

நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் கடையில் தீப்பிடித்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். எரிந்த பொருட்களின் சேத மதிப்பு மூன்று லட்சம் என கூறப்படுகிறது. மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்