"பேன் தொல்லையா.. இனி கவலை இல்லை"... குழந்தைகளுக்கு பேன் பார்க்கும் குரங்கு - இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள ஏந்தல் கிராமத்தில் குழந்தைகளுக்கு குரங்கு ஒன்று பேன் பார்த்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... குழந்தைகள் சிலர் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த குரங்கு ஒன்று, குழந்தைகளுடன் குழந்தையாக அமர்ந்து அவர்களை அருகில் வரவழைத்து பேன் பார்த்தது... இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்